இலக்கியத்தில் பெண்களும் இயற்கை நேசிப்பும் ஹைக்கூ கவிதைகள் நீரின் மேலே கொக்குகள் மரத்தின் அடியில் பாம்புகள் வளி பேசுகிறது என்னுடன்!!! வெயிலில் மிளிர்ந்தும் பனியில் உறைந்தும் மழையில் நனைந்தும் செழிக்கிறேன் இதமாக!! அறிவிக்காத போட்டிக்கு ஆயத்தமின்றி தேர்ந்தெடுத்தேன் வாழ்க்கையின் பாதியை!! கண்களை இழந்தேன் ஸ்பரிசத்தில் செவிகளை மறந்தேன் இசைகுரலில் நறுமணமத்தை அறியேன் உன் வருகையில் சுவை மறந்தேன் நின்மொழியில் மெய் மயங்கினேனே நின்மார்பிலே!! கவிதை விதையாய் தோன்றி உரமாகிய உறவை ஏற்று விருட்சமாகி விசாலமான தகவமைப்பை கொண்டவளே!! முக்கால சோவியாக சுழற்சி அமைப்பிலே வருங்கால வாழ்க்கையை விவரித்தாயே!! இல்லத்தின் தலைவாசலாய் இன்பத்தின் ஓரமாக அன்பில...
HBD dr
ReplyDelete